கவிதைகள் 2
Sunday, November 18, 2018
மழை
‘சல’’சல’
தாளம் போட்டு
‘சோ’வென்று
இராகம் கூட்டி
மண் வீழும்
மழையின் பாட்டு...
மனத்தோடு
மனதை கட்டி
உன்னோடு
எனனைச் சேர்த்து
உயிர் மீது
இன்பம் எழுதும்...
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment