Sunday, November 18, 2018

மழை



‘சல’’சல’
தாளம் போட்டு
‘சோ’வென்று
இராகம் கூட்டி
மண் வீழும்
மழையின் பாட்டு...

மனத்தோடு
மனதை கட்டி
உன்னோடு
எனனைச் சேர்த்து
உயிர் மீது
இன்பம் எழுதும்...

No comments: